இது எந்திரன் சீஸன்.. இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையில எந்திரன் பற்றி பேசவில்லை (அ) இடுகை வெளியிடலன்னா நாம என்ன பிரபல பதிவர் லிஸ்டில் சேர்க்க மாட்டாங்க.. (இப்போ மட்டும் உன்ன சேர்த்துட்டாங்களா - குமாரு)
எந்திரன் படப்பிடிப்பு சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் நடந்துச்சி.. தொழிற்பேட்டையில் எல்லா கம்பெனிகளையும் இணைக்கும் முக்கிய சாலையில் தான் படம்பிடிச்சாங்க.. படம் பிடிக்க சாலையை முழுக்க அடைச்சி போக்குவரத்திற்கு தடைவிதிச்சிட்டாங்க.. இதுல கொடுமை என்னன்னா, யாருமே அது பற்றி கேள்வி கேட்காம சிறமப்பட்டு சுத்தி சுத்தி போனாங்க.. இந்த கொடுமைகள் ஒரு புறம் இருக்கட்டும்..
அந்த படப்பிடிப்பில் கலந்துக்க வந்த நம்ம சூப்பர் நடிகரையும் ஒலக அழகியையும் பார்க்க கூட்டம்.. சாஃப்டுவேர் மக்களும் சேர்ந்துட்டாங்க.. அதில் ஒரு “ஆர்வம்”, நம்ம சூப்பரை தன் செல் ஃபோனில் படம் எடுத்து தனது நண்பர்களுக்கு ஈமெயில் மூலமா பகிர்ந்துகிட்டார்.. அது ஒரு குத்தமாய்யா?? அடுத்த வாரமே அந்த கம்பெனியில் வேலைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு சர்க்குலர் மெயில்..
அதில் “எண்டர்டெயின்மெண்ட் சாம்ராட்” சன் பிக்சர்ஸ் மற்றும் “உலக டைரக்டர்” சங்கர் கிட்ட இருந்து இந்த மாதிரி இந்த மாதிரி உங்க கம்பெனி ஆளு நாங்க படம் பிடிச்சதை படம் பிடிச்சிட்டாரு.. அது எங்க வேலை திருடறதுக்கு சமம்.. அந்த மெயில் அனுப்பற வேலையை நிறுத்திக்கோங்க.. இல்லாங்காட்டி நாங்க ஆக்ஷன் எடுப்போம்ன்னு டெரரா ஒரு கடிதம்..
ஏனுங்க, நீங்க ஒலக படம் எடுக்கும் போது இந்த பச்ச புள்ள என்ன சைடுல திருட்டுத் தனமா படம்பிடிச்சி திருட்டு வீடியோவா போடப்போகுது.. ஆசை பட்டு சூப்பரை படம் எடுத்துட்டாரு.. அவ்வளவு முடை பட்டுக்கறதுக்கு வீக் எண்டுல படம் பிடிக்க வேண்டியது தானே?? உங்களால எங்களுக்கு தான் இடைஞ்சல்.. நாங்க உங்களுக்கு இடைஞ்சலா??
எல்லாம் நேரம் தான்..
குமாரு:: டேய் நீ தலய பத்தி தப்பா பேசிட்டியா?? அதும் சாம்ராட் பத்தி வேற பேசறியா?? இருடி இன்னைக்கு உனக்கு ஆட்டோ தான்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எந்திரன் படப்பிடிப்பு சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் நடந்துச்சி.. தொழிற்பேட்டையில் எல்லா கம்பெனிகளையும் இணைக்கும் முக்கிய சாலையில் தான் படம்பிடிச்சாங்க.. படம் பிடிக்க சாலையை முழுக்க அடைச்சி போக்குவரத்திற்கு தடைவிதிச்சிட்டாங்க.. இதுல கொடுமை என்னன்னா, யாருமே அது பற்றி கேள்வி கேட்காம சிறமப்பட்டு சுத்தி சுத்தி போனாங்க.. இந்த கொடுமைகள் ஒரு புறம் இருக்கட்டும்..
அந்த படப்பிடிப்பில் கலந்துக்க வந்த நம்ம சூப்பர் நடிகரையும் ஒலக அழகியையும் பார்க்க கூட்டம்.. சாஃப்டுவேர் மக்களும் சேர்ந்துட்டாங்க.. அதில் ஒரு “ஆர்வம்”, நம்ம சூப்பரை தன் செல் ஃபோனில் படம் எடுத்து தனது நண்பர்களுக்கு ஈமெயில் மூலமா பகிர்ந்துகிட்டார்.. அது ஒரு குத்தமாய்யா?? அடுத்த வாரமே அந்த கம்பெனியில் வேலைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு சர்க்குலர் மெயில்..
ஏனுங்க, நீங்க ஒலக படம் எடுக்கும் போது இந்த பச்ச புள்ள என்ன சைடுல திருட்டுத் தனமா படம்பிடிச்சி திருட்டு வீடியோவா போடப்போகுது.. ஆசை பட்டு சூப்பரை படம் எடுத்துட்டாரு.. அவ்வளவு முடை பட்டுக்கறதுக்கு வீக் எண்டுல படம் பிடிக்க வேண்டியது தானே?? உங்களால எங்களுக்கு தான் இடைஞ்சல்.. நாங்க உங்களுக்கு இடைஞ்சலா??
எல்லாம் நேரம் தான்..
குமாரு:: டேய் நீ தலய பத்தி தப்பா பேசிட்டியா?? அதும் சாம்ராட் பத்தி வேற பேசறியா?? இருடி இன்னைக்கு உனக்கு ஆட்டோ தான்..
தஞ்சாவூர் மாலைகள்:
இன்று நாம் அனேகமாக எல்லா இடங்களிலும் Suggestion & Comments புத்தகத்தை பார்க்க முடிகிறது.. பதிவர்களுக்கு பெரும் ஊக்கமே நம் இடுகைகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் தான்.. திரு.வேணுகோபாலன் அவர்கள், அந்த காலத்திலயே தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கமெண்ட்ஸ் பெற்று அதனை ஆவனமாகவும் தொகுத்துள்ளார்.. இந்த கோப்பில் பற்பல அரிய ஆவணங்களைக் காண முடிகிறது..
அவரது வேலைப்பாட்டிற்கு அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்; பிரபலங்கள் அவரது கைவிணைக்கு அளித்த பாராட்டுக்கள் ஏராளமாக அவரது ஆவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளது..

1953ல் “தினமனி” 1953ல் “சுதேசமித்திரன்” 1954ல் “நாரதர்”

1954ல் “கல்கி” 1956ல் "The Mail"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தெரிஞ்சே செய்யும் விதிமீறல்களைப் பெரும்பாலும் தவிர்க்க நான் முயன்று வருகிறேன்.. எந்த ஒரு ரயில் ஸ்டேஷனில் நான் பிலாட்ஃபார்ம் டிக்கெட் எடுப்பது அதில ஒன்னு. (கல்லூரியில் படிக்கும் போது அடித்த கூத்துகள் இதில் சேராது).. போன வெள்ளி கிண்டி ரயில்வே ஸ்டேஷன் போனேன். வழக்கம் போல், பிளாட்ஃபார்ம் டிக்கேட் எடுக்க கவுண்டரில் கேட்டதுக்கு அங்கிருந்த அதிகாரி, பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஸ்டாக் இல்லைன்னு சொன்னார். இது என்னங்க பதில்? டிக்கேட் செக்கர் கேட்டா நான் என்ன சொல்லறதுன்னு கேட்டதுக்கு அவர், “தம்பி, ஸ்டாக் இல்ல.. நாம் என்ன செய்யட்டும்? வேணும்னா 4ரூபா டிக்கெட் வாங்கிக்கோங்க”ன்னார்.. என்ன கொடுமை சார் இது??
இன்று நாம் அனேகமாக எல்லா இடங்களிலும் Suggestion & Comments புத்தகத்தை பார்க்க முடிகிறது.. பதிவர்களுக்கு பெரும் ஊக்கமே நம் இடுகைகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் தான்.. திரு.வேணுகோபாலன் அவர்கள், அந்த காலத்திலயே தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கமெண்ட்ஸ் பெற்று அதனை ஆவனமாகவும் தொகுத்துள்ளார்.. இந்த கோப்பில் பற்பல அரிய ஆவணங்களைக் காண முடிகிறது..
அவரது வேலைப்பாட்டிற்கு அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்; பிரபலங்கள் அவரது கைவிணைக்கு அளித்த பாராட்டுக்கள் ஏராளமாக அவரது ஆவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளது..

1953ல் “தினமனி” 1953ல் “சுதேசமித்திரன்” 1954ல் “நாரதர்”

1954ல் “கல்கி” 1956ல் "The Mail"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தெரிஞ்சே செய்யும் விதிமீறல்களைப் பெரும்பாலும் தவிர்க்க நான் முயன்று வருகிறேன்.. எந்த ஒரு ரயில் ஸ்டேஷனில் நான் பிலாட்ஃபார்ம் டிக்கெட் எடுப்பது அதில ஒன்னு. (கல்லூரியில் படிக்கும் போது அடித்த கூத்துகள் இதில் சேராது).. போன வெள்ளி கிண்டி ரயில்வே ஸ்டேஷன் போனேன். வழக்கம் போல், பிளாட்ஃபார்ம் டிக்கேட் எடுக்க கவுண்டரில் கேட்டதுக்கு அங்கிருந்த அதிகாரி, பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஸ்டாக் இல்லைன்னு சொன்னார். இது என்னங்க பதில்? டிக்கேட் செக்கர் கேட்டா நான் என்ன சொல்லறதுன்னு கேட்டதுக்கு அவர், “தம்பி, ஸ்டாக் இல்ல.. நாம் என்ன செய்யட்டும்? வேணும்னா 4ரூபா டிக்கெட் வாங்கிக்கோங்க”ன்னார்.. என்ன கொடுமை சார் இது??
- டிக்கெட் ஸ்டாக் இல்லாமல் ஒரு ஸ்டேஷன் இருக்குமா??
- டிக்கெட் ஸ்டாக் இல்லன்னா அதுக்கு பயணி / விடைகொடுப்பவர் பொறுப்பாக முடியுமா??
- டிக்கெட் ஸ்டாக் இல்லைன்னா நாம் ஒரு ரூபாய் அதிகம் குடுத்து வேறு டிக்கெட் எடுக்கனுமா??
கடைசியில் 4ரூபா டிக்கெட் எடுத்து தான் நான் ஸ்டேஷனுள் சென்றேன்..
(குமாரு:: ஒரு 4 ருபா குடுத்ததுக்கு என்னா பில்டப் குடுக்கற நீ???)
(குமாரு:: ஒரு 4 ருபா குடுத்ததுக்கு என்னா பில்டப் குடுக்கற நீ???)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோற்க்கத்தான் ஆசைபடுவேன்
வெற்றியை நீ பெற..
காயப்படத்தான் விரும்புவேன்
காயப்படாமல் நீ இருக்க..
(குமாரு:: ஐயோ சாமி.. இந்த கொசுத் தொல்லை தாங்கலடா.. அடிச்சி விரட்டுங்கடா)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டவுட்டு:
நம்மூர்ல, இங்கிலீஸில மொக்கை போடற பசங்கள “பீட்டர் பார்ட்டி”ன்னு சொல்லுறோமே, அது போல இங்கிலாந்துல தமிழ்ல பேசி பந்தா செய்யும் பசங்கள, “குப்புசாமி / முனுசாமி பார்ட்டி”ன்னு சொல்லுவாங்களா??
(குமாரு:: இன்னும் நீ அடங்கலியா??)
(குமாரு:: இன்னும் நீ அடங்கலியா??)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிலர் பேசும் போது ஒரு கெத்தோட பேசுவாங்க..
இப்படித் தான் என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருத்தர் இங்கிலீஸில் பொலந்துகட்டுவாரு.. ஒரு விஷயம், அத்துடன் நிறுத்திக்கோன்னு சொல்லறது அவரு சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிட்டு “பீரியட்” அப்படின்னு சொல்லுவாரு.. (PERIOD - அப்படின்னா Full stop ன்னு அர்த்தமாமா). “இன்னும் 2/3 நிமிடத்தில்” இப்படி சொல்ல, “இன் அனதர் 120/180 செக்கண்ட்ஸ்” ன்னு சொல்லுவாரு (in another 120 /180 secs).. இப்படி நிறைய..
நானும் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு இன்னைக்கு குமாரு கிட்ட, நீ ஒன்னு ரெண்டுன்னு 120 எண்ணு அதுக்குள்ள நான் அங்க இருப்பேன் அப்படின்னு சென்னேன்.. 2ஆவது நொடி கூப்பிட்டான்.. என்னடான்னு கேட்டா, 1, 2, 0 எண்ணிட்டேன் அப்படின்னு சொல்லறான்.. ஹ்ம்ம்ம் நம்ம கெத்து எவனுக்கும் புரிய மாட்டேங்குது..
(குமாரு:: என்னய ஏண்டா வம்பிளுக்கற??)
(குமாரு:: என்னய ஏண்டா வம்பிளுக்கற??)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரைட்டு.. இப்போதைக்கு அவ்வளவு தான்.. படிச்சிட்டு கமெண்டுங்க.. ஒரு எழுத்தாளன வளர்த்த புண்ணியம் உங்களுக்கு சேரும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++








