மதியம் மணி 3..
என் அலுவலக இருக்கையில் நான்..
கண் முன்னே கணிணி.
மனம் எங்கோ வட்டமிட,
தட்டச்சினை
தட்ட முடியாமல் தவிக்கிறேன்..
தூக்கமா??
துக்கமா??
விரக்தியா??
கோபமா??
அட இல்லைங்க..
மப்பு!!
சரக்கு அடிச்சா தான் மப்பு வரனுமா??
உணவும் போதை தரும்..
ஆவ்வ்வ்..
சரி அப்புறம் பார்ப்பொம்..
என் அலுவலக இருக்கையில் நான்..
கண் முன்னே கணிணி.
மனம் எங்கோ வட்டமிட,
தட்டச்சினை
தட்ட முடியாமல் தவிக்கிறேன்..
தூக்கமா??
துக்கமா??
விரக்தியா??
கோபமா??
அட இல்லைங்க..
மப்பு!!
சரக்கு அடிச்சா தான் மப்பு வரனுமா??
உணவும் போதை தரும்..
ஆவ்வ்வ்..
சரி அப்புறம் பார்ப்பொம்..
டிஸ்கி::
என்னங்க இது, இரண்டரை நாளா ஒரே மழை (ஆமாங்க ஒரே மழை தான்.. விட்டுவிட்டு பேஞ்சாத் தானே வேறு வேறு மழையா இருக்கும்.. குமாரு குட்டவரான்..) கொட்டுது..
அலுவலகத் தரைத்தளம் மிதக்குது.. ஆனா நாங்க ஆணி புடுங்கறத மட்டும் நிறுத்தபடாதாம்.. ம்ம்ம்ம்..
ஒரு டீ குடிக்க கூட போகமுடியல.. என்ன கொடுமைங்க.. அதான் ஒரு மீள்பதிவு..
